Sunday, April 3, 2011

மௌனமாய் பேசுது ... காதல்..

நித்திரையற்ற முன் இரவில்
உன் நினைவுகளால்
கை கோர்க்கிறாய்
நித்திரை ஆட்கொண்ட
பின் இரவில்
என் கனவினில் வந்து
கதவை தட்டுகிறாய்..
ஒரு முறை மட்டுமே
பார்த்த உன்னோடு 
பேசிக்கொண்டே ருக்கிறது
என் காதல் மட்டும் 
மௌனமாய்....



13 comments:

புபேஷ் said...

good...

Nanthu said...

Super sowmi.........

நிறைய சொல்லாத காதலும் இதுல சேரும் இல்லையா....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரா இருக்கு கவிதை அழகு கவிதையாக....

logu.. said...

\\பேசிக்கொண்டே இருக்கிறது
என் காதல் மட்டும்
மௌனமாய்....\\

ஜோரா இருக்குங்கோவ்வ்வ்வ்வ்..
பட்டைய கெளப்புது.

Unknown said...

நன்றி பூபேஷ்....

Unknown said...

நன்றி நந்து...

////நிறைய சொல்லாத காதலும் இதுல சேரும் இல்லையா....!!!///

இதில் என்ன சந்தேகம் நண்பா...
சொல்லாத காதல் நிச்சயமாக பேசிக்கொண்டுதான் இருக்கும் மௌனமாக...

Unknown said...

மிக்க நன்றி மனோ சார்..

சென்னை பித்தன் said...

//ஒரு முறை மட்டுமே
பார்த்த உன்னோடு//

அதுதான் காதல்!
நல்ல கவிதை!

Unknown said...

மிக்க நன்றி லோகு சார்....


///ஜோரா இருக்குங்கோவ்வ்வ்வ்வ்..
பட்டைய கெளப்புது.////

உங்க அளவிற்க்கு எழுத முடியலனாலும் ஓரளவிற்கு கிறுக்குவேங்க....

sasirekha said...

கலக்கல் கவிதை, பாராட்டுக்கள் சௌம்யா :)

Unknown said...

புபேஷ்... தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி நண்பரே...

Unknown said...

///அதுதான் காதல்!
நல்ல கவிதை!///


மிக்க நன்றி சார்.. நல் வரவு..

Unknown said...

///கலக்கல் கவிதை, பாராட்டுக்கள் சௌம்யா :)///

சசி நன்றி மா..