Thursday, April 28, 2011


 காற்றும்
இசையாகும்..
அழகானதொரு 
வாசிப்பில்..
வார்த்தைகளும்
கவிதையாகும்
அழகானதொரு 
நேசிப்பில்...
உலகமும் 
என் வசமாகும்
உன் அழகான 
புன்சிரிப்பில்...!

No comments: