உனக்கான கவிதைகள் இன்னமும் மிச்சமிருக்கின்றது.
மொழியின் லாகவத்தை
மொழியின் லாகவத்தை
சொற்களில் திணித்து அடைத்து
இறுக முடிச்சிட்டு
பின்
வானம் நோக்கி விசுறுவேன்.
கருண்டு
இறுக முடிச்சிட்டு
பின்
வானம் நோக்கி விசுறுவேன்.
கருண்டு
திரண்டு
மேகமாகி நிற்கும் அவை
என்றேனும் உன்னை குறிவைத்துப் பெய்யும்.
அதை நேசம் என்பேன் நான்
மழை என்பாய் நீ.
என்றேனும் உன்னை குறிவைத்துப் பெய்யும்.
அதை நேசம் என்பேன் நான்
மழை என்பாய் நீ.
- சௌம்யா.