Thursday, April 28, 2011

நிதமும் செய்யும் 

ஒவ்வொரு செயலும்


உன்னையே நினைவு படுத்தி


முட்டி மோதி


சண்டையிட்டு


அழுது புலம்பி...


விழுந்து விட்ட முடிச்சுகளை


அவிழ்க்க முடியாது 


அமைதியாகும் மனம்..


மீண்டும் ஒரு வரம்


உன் சந்திப்பு..


நலம் விசாரிக்கிறாய்


அக்கறையோடு


சிறு மாற்றம் தான்..


முன்பெல்லாம்


அதிகாரம், கோபம், கண்டிப்பு,


அரவணைப்பு, காதல், குறை ஏக்க
ம்

எல்லாம் இருக்கும்.
.
இன்று கண்ணீர் தவிர


ஏதுமின்றி நட்பின் போர்வையில்


நினைவு மரத்து தொடர்கிறாய்


உன் விசாரிப்புகளை..!!




3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர்.....

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லில இணச்சி விடுங்க....

Unknown said...

thanks for ur comments mano sir..

///இன்ட்லில இணச்சி விடுங்க....///// DONE...