Thursday, April 7, 2011



பார்க்கும் 
இடத்தில் எல்லாம்
நீயே தான் 
தெரிகிறாய்..
கண் மூடிக் கொண்டேன்
கரு விழிக்குள் 
நிறைகிறாய்..
அன்பை கேட்டேன்
உன் உயிரையே தருகிறாய்..
ஆனாலும்
என்னை நீயேதான்
கொல்கிறாயடா...!

5 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை பஜ்ஜி போண்டா எல்லாம் எனக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரான ஹைக்கூ அசத்தல் வழக்கம் போல அருமை..

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான கவிதை...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ஹா இப்போ ஓகே ஆகிருச்சி....
நன்றி மதுரை பொண்ணு.....

Unknown said...

//வடை பஜ்ஜி போண்டா எல்லாம் எனக்கே....//

ஹஹா... மனோ சார்... நன்றி.. நன்றி..