Friday, January 21, 2011

நிலவு ஒரு பெண்ணாக....!!!!


ஒவொரு பகலிலும் என்னை பார்த்து 
வெட்கம் கொண்டு 
ஒளிந்து கொள்கிறாள்...!!!
ஆனால்...
இரவின் மடியில் நான் அயர்ந்து 
உறங்கும் போது ....
என் அருகில்......
என்னை பார்த்தபடியே...!!!!!
நான் கண் விழிக்கும்போது...
மீண்டும் வெட்கம்...!!! 

2 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

பெண் நிலவினை பார்த்து வெண் நிலவுக்கு ஏனோ வெட்கம்...

பூமிக்கு ஓர் நிலவு போதும் என்றோ ஓடி மறைந்துக்கொண்டு....

Unknown said...

really true