Wednesday, January 12, 2011

இடம் மாறிய இதயம்!!!


கண் மூடி சிரிக்கிறாய் ..
என்னை கண் விழித்து பார்க்கலாமே....
காதோரத்து கற்றை முடி 
சொல்லும் உன் காதில் ...
நீதான் என் உலகம் என்று...!
அதனால் தானோ?
நீ ... இரவாகவும் பகலாகவும் மாறி..மாறி...
என்னை இம்சிக்கிறாய்...
நீ மாலையாக இருப்பதையே..
( என் கழுத்தில் 
இரு கை கோர்பதையே) 

நான் யாசிக்கிறேன்...
உன்னை கண்டதும் 
உடைந்தது என் இதயம் மட்டும் அல்ல...
பாதியாக விட்டுப்போன என் வார்த்தைகளும் ..
தான்...!!!!!!

3 comments:

EARN MONEY UR HAND said...

உடைந்தது என் இதயம் மட்டும் அல்ல...
பாதியாக விட்டுப்போன என் வார்த்தைகளும் ..
தான்...!!!!!

//////////////////// super sowmya

balasankar said...

உடைந்தது என் இதயம் மட்டும் அல்ல...
பாதியாக விட்டுப்போன என் வார்த்தைகளும் ..
தான்/ super sowmi

Shiva sky said...

நல்ல கற்பனை........