Friday, December 24, 2010

வாழ்க்கை வாழ்வதற்கே...!!!!

அன்று...
என் எதிர் சீட்டுப் பயணி நீ.....
என் வரையில் அந்நியமாய்.....!
இன்று....
எனதருகில் ... என் எதிர்காலமாய் நீ...
என் உயிர் வரையில் காவியமாய் .....!
நாளை...
வேண்டாம்..
நாம் இன்றிலேயே இருப்போம்..
நாளை என்பதை யோசியாமல் ...!
வாழ்க்கை வாழ்வதற்குத்தான்
யோசிப்பதற்கு அல்ல...!!!!!!

6 comments:

EARN MONEY UR HAND said...

ayyo super... kalakkuringa

Nanthu said...

Very nice sowmi.....superb...!!!

kovai sathish said...

//வாழ்க்கை வாழ்வதற்குத்தான்
யோசிப்பதற்கு அல்ல...//
impressing lines....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ரொம்ப நல்லா இருக்கு தோழி....

Unknown said...

thank u friends...

Shiva sky said...

முதல் அன்பு....

முதல் காதல்....

உங்கல் முதல் கவிதையொ...?