Thursday, December 23, 2010

சொல்லிவிடு....!!!

தகிக்கின்றது என் இதயம்..
செந்தணல் போல ...
உன் கனல் வீசும் பார்வை அம்புகளால்...!!!
மௌனத்தை தொலைத்து விடு...
இல்லையேல்....
... உறைந்து விடும் என் இதயம்..
பனிக்கட்டியாய் ...!!!!!
சிறு வார்த்தை பேசி விடு உயிர்ப்பித்து விடும் ...
நீயே சொல் நான் ..
வாழ்வாத????? வீழ்வதா?????.....

1 comment:

balasankar said...

நீயே சொல் நான் ..
வாழ்வாத????? வீழ்வதா?????.....