Thursday, October 27, 2011

"காதலும் காதல் நிமித்தமும்.. " 2



நீ 
கடந்து 
செல்லும் 
போது 
சாலையோர 
மரங்கள்
எல்லாம்
சோலையோர 
மரங்களாகி 
விடுகின்றன...



என்னிதயத்தை
தகர்ப்பதற்கென்றே
இறைவன்
படைத்த
அதி அற்புதமான
ஆயுதம்
உன்
சிரிப்பு...



2 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

சிரிப்பா இல்லை அது கோடாரியா?

Tamilthotil said...

உண்மையில் அருமையாக இருக்கிறது. ஆர்குட்டில் காதல் காதல் கம்யூனிட்டியில் உங்களின் கவிதையைப் பார்த்து உங்களின் தளத்திற்கு வந்தேன்.
இருப்பினும் பின்னூட்டம் இடுவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது, உங்களின் வண்ணத்தை கொஞ்சம் சரிப் பார்க்கவும், எல்லாம் கருப்பு வண்ணத்தில் மறைந்துவிடுகிறது.என்னுடைய தளம்
http://tamilraja-thotil.blogspot.com/