Monday, September 19, 2011

" கொள் அல்லது கொல் "





எனை ஆட்கொண்ட இறைவா
உன் சம்மதத்தில் தானே
அனைத்தும் ..

மடியும் உயிரும்
உருகும் மெழுகாகி
சிந்தை சிதைந்து நிற்கிறது
நிந்தனை செய்யும் எண்ணங்களால்..

மன்னிக்கவியலா மனிதர்கள்
நிறைந்த இவ்வுலகில்
வேண்டாமெனக்கு 
பிறவியொன்றொன்று..

தயை செய்து - இப்போதே
என்னை கொள்
அல்லது கொல்..