Monday, September 19, 2011




காதலை 
பற்றி மட்டும் 
இனி எழுத கூடாது
என முடிவெடுத்த
நிமிடம்..

விரல் வழியில்
கசியும் வார்த்தைகள்
வேலை நிறுத்தம்
செய்தன..

நிரந்தர மற்ற நிலையில்
நிறுத்தம் செய்யும்
வார்த்தைகளை
பற்றிய சிந்தனையை
எண்ணித் தவிக்கையில்

மீண்டும் 
பற்றிக் கொண்டது 
எண்ணத்தில் - காதல்

எனை 
பற்றிக் கொன்றது..


No comments: