Tuesday, September 20, 2011

" கருணைக் கொலை.. "








சேர்த்திருப்பாயா.. நீ ??
சேர வேண்டிய 
அனைத்தையும்
சேர்த்திருப்பாயா...??

கடவுளிடம் 
கருனை கேள்
நீ இதை செய்
அதற்காக 
நான் அதை 
ஈடு செய்கிறேன் - என்று
வியாபாரம் செய்யாதே..

கடன் கொண்டு
சுமை ஏற்காதே..
முற்பிறவியின்
தீரா சுமைக்காக தானே
இம் மனிதப் பிறவி..

இப்பிறவியிலும்
தொடரும் 
உன்னை
இறைவனாலவது
செய்ய முடியுமா

ஒரு
"கருணைக் கொலை..!"



3 comments:

arasan said...

சிந்தனை மிக சிறப்பு ..

Unknown said...

நன்றி..

Unknown said...

நன்றி..