Tuesday, August 23, 2011

" எனது முதல் கவிதை... "





மழை கால மேகமே 
என் நெஞ்சில் 
தூறலாய் வந்து
வெள்ளமானாயே..

குளிர் கால தென்றலே
என் இதயத்தில் 
காற்றாய் நுழைந்து 
புயலானாயே..

மார்கழி மாத பனியே
காலைக் கதிரவனால் 
உருகினாலும்
நிறைந்த குளிராய் 
என் மனதில் நீ..!


( "கவிதைகளோடு கரம் பிடிக்க தொடங்கிய நாளில் என் முதல் கிறுக்கல்...." )



5 comments:

EARN MONEY UR HAND said...

என் இதயத்தில் காற்றாய் நுழைந்து..... அருமை தோழி

Siva said...

மிகவும் அழகான கவிதை...ஆரம்பமே அருமையாக உள்ளது.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
மழை பெய்யட்டும்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

priyamudanprabu said...

Nice....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழி...

மிகவும் அருமை....

முதல் கவிதையே அழகான படைப்பு...

வாழ்த்துகள்... நிறைய படைப்புகள் படைத்திட வாழ்த்துகள்...