Monday, February 7, 2011

மை விழி மயக்கம்..!!!



 தூண்டில் முள்ளாய் உன் விழிகள்....
அதன் காந்த விசை அறியாத என் விழிகள்..!
இரண்டும் சிநேகித்துக்கொண்ட நிமிடம்..
மீட்க முடியாமல் போனது என் இதயம்.!!
உன் பார்வை அம்புகள்
என் மீது தொடுக்கும் போரினை
சற்றே நிறுத்தி வை..
இல்லையேல்....
நான் உறைந்து விடுவேன்
உன் மை விழி மீது உண்டான மயக்கத்தில்..!!!

2 comments:

balasankar said...

நான் உறைந்து விடுவேன் sowmya

Anonymous said...

நல்ல இருக்குங்க அக்கா