Monday, August 27, 2012



இத்
தேனீர்
கோப்பை 
நிரப்பிக் 
கொண்டிருக்கிறது
நம் ஊடல் 
தருணங்களை..
அருகமர்ந்து 
ஆறுதலாகிறேன் 
உன் நினைவின் 
மிச்சங்களுடன்..!



3 comments:

கோவி said...

nice..

Unknown said...

கோவி.. thanks of ur comment..

Tamilthotil said...

தேனீர் கோப்பையுடன் அமரும் பொழுது உண்மையில் எல்லோருக்கும் ஒவ்வொரு நினைவுகளின் தூண்டல் இருக்கும். தேனீருக்கு நினைவுகளை தூண்டும் சக்தி அதிகமோ...
உங்களின் கவிதையிலும் அதையே காண்கிறேன்