Wednesday, February 15, 2012





நிழலை 
நம்பும் மனம்
நிஜத்தை 
மறுக்கிறது..

கண் விழிக்கும் 
போதெல்லாம்
கரைந்து
போனதுன் கனவு..

மீண்டும்
இமை மூடிக் கொள்கிறேன்
நிஜத்தை கொல்கிறேன்..


5 comments:

நிரஞ்சனா said...

மீண்டும் இமை மூடிக் கொள்கிறேன், நிஜத்தைக் ‌கொல்கிறேன். அருமையான வரிகள். சிறப்பான கவிதை!

'பரிவை' சே.குமார் said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

கோவி said...

இன்றுதான் தங்கள் வலைத்தளம் கண்டேன்.. அருமை..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் ! வாழ்த்துக்கள் !

உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : உலவு ஒட்டுப்பட்டையை நீக்கவும். உங்கள் தளம் திறக்க 10 நிமிடத்திற்கு மேல் ஆகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !