Friday, September 20, 2013

மழையானவள்.. உன் மனதாள்பவள்.. 2



நாமிருவம்
ஒரு குடைக்குள் பயணித்தோம்

நனைந்துக் கொண்டிருந்தது
ஓராயிரம்
மழைத் துளி..


உன்னையும் என்னையும்

சுற்றி வளைத்து
வானவில்லானது
மழை..


நீயில்லாதொரு

பயணத்தில்
வழிப்போக்கனாய்
உடன் வந்தது
மழை..

2 comments:

Anonymous said...

The same feel here., just look

http://adaleru.wordpress.com/2011/11/14/mazhi-aanaval-nee/

மெல்ல தொடங்கி
அடித்துப்பெய்கிறது
மழை
அடித்து பெய்து
மெல்ல அடங்குகிறதுன்
ஊட‌ல்

logu.. said...

மழை...!