Wednesday, June 19, 2013

மழையுதிர்காலம்...






வெளிர் வானம் இருள் போர்த்திய நிலையில்
இடி மின்னலென நாடக ஒத்திகை ஒன்றை 
மேகங்கள் நடத்திக் கொண்டிருக்க 
வர்ணமிழைக்கும் வானவில்லொன்று
பூமியை வெறித்துக் கொண்டிருந்த வேளையில்
இலையுதிர்க்கும் மரங்களெல்லாம்
மழையுதிர்க்கத் துவங்கின..



2 comments:

Siva said...

Very nice.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ரசித்தேன்...

தொடர வாழ்த்துக்கள்...