Sunday, September 9, 2012




கண்ணீரின் 

வெப்பத்தை

தண்ணீரில் கரைக்கும்

மழையாகிப் 

போகிறேன் 

உன்னைப் பற்றி

கவிதை எழுதும் 

கணமொன்றில்...










உன் பெயரை 
சொல்லும்
துளிகளினூடே
மழையின்
மிச்சத்தோடு
மிதந்தலைகிறேன் - நான்
நிச்சயமாக
நிரப்பிக் கொண்டிருக்கும்
அவற்றுள்
ஏதேனுமோர் துளி
உன் சாயலை..!