Monday, January 17, 2011

காதல் ...காதல்....!!!!!!

என் எண்ணங்கள் யாவும் நீ... 
என் வண்ணங்கள் யாவும் நீ..
என் மனதினுள்ளும் நீ...
என் உயிரினுள்ளும் நீ..
என் திசைகளும் நீ..
என் அசைவுகளும் நீ..
என் தோட்டத்தில் மலரும் பூக்களும் நீ... 
அதன் முட்களும் நீ...
என் தோட்டத்தில் பூத்த முதற் பூவும் நீ...
அதில் சருகாகிப் போன என் முதல் இலையும் நீ..
என் உள்ளத்தில் பதிந்த முதல் உருவம் நீ..
என் உயிரில் உறைந்த முதற் காதலும் நீ..
மொத்தத்தில்...
நான் நினைக்கும் நினைவினில் சிரிக்கும் வடிவமும் நீ...!!!

No comments: