Tuesday, June 21, 2016

உடைந்த உங்கள் நெஞ்சகத்திற்கு
அமைதியை கடத்தும் விதமாக
ஆதுரமாக இதழ் பதிக்கிறேன்.
அப்போது
முன்பைவிடவும்

அதிக வலியில் தவிக்கின்ற நீங்கள்
ஒட்டுமொத்த தவிப்பையும்
எனக்குள் கடத்திடவிட முனைந்த கணத்தில்
மலரைப்போல ,உதிரத்துவங்கிய காலம்
முழுவதுமாக எனை கொன்றுவிட்டிருந்தது.



No comments: