வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...!!உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...!! சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...!!!
The same feel here., just look http://adaleru.wordpress.com/2011/11/14/mazhi-aanaval-nee/மெல்ல தொடங்கிஅடித்துப்பெய்கிறதுமழைஅடித்து பெய்துமெல்ல அடங்குகிறதுன்ஊடல்
மழை...!
Post a Comment
2 comments:
The same feel here., just look
http://adaleru.wordpress.com/2011/11/14/mazhi-aanaval-nee/
மெல்ல தொடங்கி
அடித்துப்பெய்கிறது
மழை
அடித்து பெய்து
மெல்ல அடங்குகிறதுன்
ஊடல்
மழை...!
Post a Comment