tag:blogger.com,1999:blog-9181096150562588207.post3904319704644691866..comments2023-10-01T19:22:31.718+05:30Comments on நட்புடன் சௌம்யா.....: அடர் வனமொன்றில் நான்...Anonymoushttp://www.blogger.com/profile/06448009094548820823noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9181096150562588207.post-71196387714284169372013-08-05T19:21:28.642+05:302013-08-05T19:21:28.642+05:30இளம் பெண்ணொருத்தியின்
நகை ஒலியை ஒத்தாற் போல்
விழு...இளம் பெண்ணொருத்தியின் <br />நகை ஒலியை ஒத்தாற் போல்<br />விழுந்து கொண்டிருந்த அருவியொன்று <br />அருகிருந்த பாறையில் தன் சுவடுகளை<br />பதித்துக் கொண்டிருந்த அவ்வேளையில் தான் <br />என் சுயமிழந்து பாயும் மீனாகினேன்..<br /><br />-----------<br /><br />அருமையான கவிதை...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com